Sunday 19th of May 2024 03:01:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டது அம்பாறை மாளிகைக்காடு!

கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டது அம்பாறை மாளிகைக்காடு!


இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை - மாளிகைக்காடு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாளிகைக்காடு பகுதி இன்று அதிகாலை 5.00 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் புதிதாக மேலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE